தானிய வகைகளை 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஊறிய தானிய வகைகளை சிவப்பு மிளகாய், இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்
அரைத்த மாவை 3 மணி நேரம் ஒன்றும் செய்யாமல் வைக்கவும்
தோசை கல்லில் எண்ணெய் தெளித்து ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை போல் பரப்பி விடவும்.
அடையின் மேல் சிறிது எண்ணெய் தெளித்து விட்டு நன்கு வேக விடவும்.
அடையின் இரு புறமும் நன்கு வெந்ததும், தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் சூடாக பரிமாறலாம்